January 29, 2013
௱௯௫
புருவநெரிப்புடன்
தெறித்து விழுந்த
ஒற்றை
கடுஞ்சொல்
வெம்மை தாழாது
விழிநழுவி
புவிபாயும்
துளிமறைத்து
புறமேகுவாய்.
உடற்கூசி
உயிர்மருகி
தவறுணர்ந்திட்டேன்.
பயனென்னடி?
சொல்கீறிய ரணமாருமோ ?
Newer Post
Older Post
Home