January 29, 2013

௱௯௫


புருவநெரிப்புடன் 
தெறித்து விழுந்த 
ஒற்றை 
கடுஞ்சொல் 
வெம்மை தாழாது 
விழிநழுவி 
புவிபாயும் 
துளிமறைத்து 
புறமேகுவாய்.

உடற்கூசி 
உயிர்மருகி 
தவறுணர்ந்திட்டேன்.
பயனென்னடி?

சொல்கீறிய ரணமாருமோ ?