January 23, 2013
௱௮௯
தூர மிருந்து
துன்ப மருந்தி
தூக்க மிழந்து
யாக்கை வருந்தி
எப்போது தொலைவிருப்பது
எத்தனை தொல்லையாய் இருக்கிறது.
Newer Post
Older Post
Home