January 24, 2013
௱௯௦
காத்திருப்பின் நேரமளந்து
அயர்ந்தவிடத்தில்
நிழல்போலாகியென்
துயர்போக்கியது
நீரோழுகிய கண்ணங்களின்
நீண்டமுத்த
நினைவலைகளே.
Newer Post
Older Post
Home