January 04, 2013
௱௭௦
அலைபேசி வழி
நீ
நடைபழகாது போக,
நின்
காலடி தடம் உருவாக்கியிருந்த
நீயெழுப்பி
விடிந்த வைகறைகளின்
பாதைகளில்
பசுமை பூண்டு கிடக்கிறது.
Newer Post
Older Post
Home