January 19, 2013
௱௮௫
யாருமற்ற தனிமையின்
நேரமற்ற புணர்வின்
கோடியின்ப பேருவகை,
சுழுமக்கள் திரளில்
விழியசைத்து
விரல் தீண்டிட
நேர்படுகுதடி.
Newer Post
Older Post
Home