November 28, 2012
௱௩௩
நேற்றிறவு குறையற தொட்டதில்
விட்டகுறை தேடி
விரல் பயணித்து
தொட்டயிடம் யாவும்
வண்ணம் மாறிக்கிடக்கும் தேகம்,
வெட்கம் கூடிக்கிடக்கும் விழிகள்,
என
மொழியின்றி
மொழிகிறாய் ஆயிரம் கவிகள்!
Newer Post
Older Post
Home