November 28, 2012

௱௩௩

நேற்றிறவு குறையற தொட்டதில் 
விட்டகுறை தேடி 
விரல் பயணித்து 
தொட்டயிடம் யாவும் 
வண்ணம் மாறிக்கிடக்கும் தேகம்,
வெட்கம் கூடிக்கிடக்கும் விழிகள்,
என 
மொழியின்றி  
மொழிகிறாய் ஆயிரம் கவிகள்!