November 20, 2012
௱௨௫
நினைவு தப்பி
விழித்தெழும் வைகறைகளில்
நீயற்ற தனிமையை
நிரப்பிக்கொள்கிறேன்
நினைவில் மிச்சமிருக்கும்
கனவு
த்
தீண்டல் கொண்டு.
Newer Post
Older Post
Home