November 14, 2012
௱௧௯
என் கரமெடுத்து
உன் சிரம்பிடித்து
விழி நீர் துடைத்து
காதோர கேசம் விலக்கி
கன்னஞ்சிவக்கும்
ஆறுதல் முத்தந்தரும்
தருணம் கொணர்ந்தரும்
சின்னச்சண்டைகள்
வேண்டாமென்கிறாய்.
சரி போ.
முத்தத்தை மறுதலிக்காதே.
Newer Post
Older Post
Home