November 05, 2012
௱௰
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கலங்கடித்து விடுகிறாய்
மனதையும் விழியையும்.
பின்னர்
நாளெல்லாம் வருந்தி
நலமுரைக்கிறாய்.
பைத்தியக்காரி.
Newer Post
Older Post
Home