November 29, 2012

௱௩௪

நின் வேர்கள் விடுத்தென் மண்புதைகிறாய்.

பிரளய கண்ணீர் சூடி நீ விடைபெறும் தருணம் 
வார்த்தைகளற்று 
விம்மி அழுத கண்ணீரில் நின் அன்னை எனக்கு மட்டும் உரைத்தது.

"இனி இவள் அம்மை நானல்ல, நீயென்று"