November 29, 2012
௱௩௪
நின் வேர்கள் விடுத்தென் மண்புதைகிறாய்.
பிரளய கண்ணீர் சூடி நீ விடைபெறும் தருணம்
வார்த்தைகளற்று
விம்மி அழுத கண்ணீரில் நின் அன்னை எனக்கு மட்டும் உரைத்தது.
"இனி இவள் அம்மை நானல்ல, நீயென்று"
Newer Post
Older Post
Home