July 29, 2012

௧௧

விழியுரைக்கும்
வலி மறைப்பாய்
இதழ் முறுவி ....

குரலுணர்த்தும்
வதை மறைப்பாய்
விரல் தழுவி....

என் மனவேதனைகள்
தவிர்த்திட நின் ரண வேதனைகள்
மறைக்கிறாய்

'சொல்லித்தெரிவதில்லை'
ன்மதக்கலைக்கு மட்டுமல்லடி.