விழியுரைக்கும்
வலி மறைப்பாய்
இதழ் முறுவி ....
குரலுணர்த்தும்
வதை மறைப்பாய்
விரல் தழுவி....
என் மனவேதனைகள்
தவிர்த்திட நின் ரண வேதனைகள்
மறைக்கிறாய்
'சொல்லித்தெரிவதில்லை'
மன்மதக்கலைக்கு மட்டுமல்லடி.
வலி மறைப்பாய்
இதழ் முறுவி ....
குரலுணர்த்தும்
வதை மறைப்பாய்
விரல் தழுவி....
என் மனவேதனைகள்
தவிர்த்திட நின் ரண வேதனைகள்
மறைக்கிறாய்
'சொல்லித்தெரிவதில்லை'
மன்மதக்கலைக்கு மட்டுமல்லடி.