July 30, 2012

௧௨

ஊடல் கோபங்களில்
தர்மநியாயங்களேது
ஊமையென்றிருப்பதுமாகாது.

யாசித்து யாசித்து
காத்திருக்கிறேன் ....

விரல் மடக்கி
மார் குத்தி
சண்டையிட்டு
தோள் சாய்ந்து
சமாதானமாகிடு.