July 30, 2012
௧௨
ஊடல்
கோபங்களில்
தர்மநியாயங்களேது
ஊமையென்றிருப்பதுமாகாது.
யாசித்து
யாசித்து
காத்திருக்கிறேன்
....
விரல்
மடக்கி
மார்
குத்தி
சண்டையிட்டு
தோள்
சாய்ந்து
சமாதானமாகிடு.
Newer Post
Older Post
Home