July 23, 2012

தனித்திருந்த இலையுதிர்
காலமொன்றில்
இப்படி ஒரு மழையுதிர்
காலம் வேண்டி
காத்திருந்தேன்.
***
மெல்லப்  புணர்வதொருவகை,
உடல் கதற
விழிநீர் உதிர
உயிர் கொல்லப் புணர்வதொருவகை.
***
காத்திருந்த மழைக்காலம் வாயித்துவிட்டது...
வாய்ப்புகளில் வாய்ப்பானதை வாய்ப்பாக்கிக்கொள்ளவேணும்.