February 14, 2014
மடிகொடு
தனித்துறங்கும்
இரவுகளில்
தலையனையென்று
எண்ணுவதில்லை
பஞ்சுப்பொதியை,
உன் மடியாகி
தலை வருடும்.
Newer Post
Older Post
Home