February 22, 2014
நினைவு
அரையுறக்க
நினைவுதப்பிய
தேடலில்
கையெதிர்படும்
பஞ்சுப்பொதி,
மறுபடியும்
நினைவுறுத்தும்
தனிமையுணர்ந்து
தன்னிலை
மறந்துறங்கிய
பின்னிரவை.
Newer Post
Older Post
Home