February 22, 2014
காரணம்
புன்னகைகளை
மட்டுமல்ல
கண்ணீர்த்துளிகளையும்
மனம்
கணக்குவைப்பதில்லை,
காதல்
நாளும்
வளர
அதுவொன்றே
பெருங்காரணம்.
Newer Post
Older Post
Home