February 03, 2014
கடிதம்
வார்த்தைகளும்
மௌனங்களும்
விளங்க வைக்காததை
எழுத்துகள்
சாத்தியமாக்குமென
எண்ணியிருக்கவில்லை.
கண்ணீர்
வழிந்தோட
எழுதியிருந்த
கடிதத்திற்கு நன்றி!
Newer Post
Older Post
Home