May 03, 2013
ஒரு சொல்
தாளமுடியாத சோகத்துடன்
நீளுமிந்த இரவின்
சோகம்
முடித்துவைக்க
ஒற்றைச்சொல் போதும்.
யார்
உச்சரிப்பது
என்பதன் சூன்யத்தில்
வெறுமை நிறைந்திருக்கிறது.
Newer Post
Older Post
Home