May 03, 2013

ஒரு சொல்

தாளமுடியாத சோகத்துடன் 
நீளுமிந்த இரவின் 
சோகம் 
முடித்துவைக்க 
ஒற்றைச்சொல் போதும்.

யார் 
உச்சரிப்பது 
என்பதன் சூன்யத்தில் 
வெறுமை நிறைந்திருக்கிறது.