May 08, 2013
மௌனமே!
நீள யோசித்து
நெற்றி முத்தமொன்றிட்டு
ஆழ்மௌனம்
சூடிக்கொண்டாய்.
என்னென்று கேட்கமாட்டேன்,
ஏதாய்
இருந்தால்தானென்ன?
Newer Post
Older Post
Home