May 08, 2013

மௌனமே!

நீள யோசித்து 
நெற்றி முத்தமொன்றிட்டு 
ஆழ்மௌனம் 
சூடிக்கொண்டாய்.

என்னென்று கேட்கமாட்டேன்,
ஏதாய் 
இருந்தால்தானென்ன?