May 23, 2013
யாக்கை
தனித்துறங்கி
கழிந்தன
சில இரவுகள்.
இறுக்கி அனைத்த
கைகளிடையே
காற்று மட்டுமே
மிச்சமிருந்தது.
Newer Post
Older Post
Home