June 03, 2013
உயிரே
இயல்பாய்
இத்தனை
நின்போலன்பு
செய்வதொரு நாளும்
வாய்க்காதெனக்கு
நம்மில்
அன்பிற்ச் சிறந்தவள் நீ.
அதிர்ஷ்டக்காரன் நான்.
Newer Post
Older Post
Home