June 03, 2013

உயிரே

இயல்பாய்இத்தனை 
நின்போலன்பு 
செய்வதொரு நாளும் 
வாய்க்காதெனக்கு 

நம்மில் 
அன்பிற்ச் சிறந்தவள்  நீ.
அதிர்ஷ்டக்காரன் நான்.