August 27, 2012
௪௦
தொடர்நிகழ்வென
நீ கேட்கும்
மன்னிப்புகளில்
புண்ணாகிப் போகிறது
நெஞ்சம்,
இன்னும்
நினக்கு
விளங்க முடியாதவனாகி
போனேனோவென.
Newer Post
Older Post
Home