August 15, 2012
௨௮
விழிகளால்
புன்னகைக்கிறாய்,
இதழ்களால்
பரிமாறுகிறாய்,
விரல்களால்
நேசமுரைக்கிறாய்,
அனிச்சையாய் புரிந்து கொள்கிறேன்.
Newer Post
Older Post
Home