February 06, 2013
௨௱௩
யாதொரு தவறுமின்றி
வசைமொழி வாங்கிடும்
பொழுதினில்
மெல்லத்தலை
கவிழ்ந்து
உள்ளழுது
வெளியுதிர்ப்பாயொரு
மென்புன்னகை.
அக்கணமே முடிந்திட வேண்டும் பிணக்கு,
முத்தம் தந்து
முகிழ்த்திட வேண்டும் நின்னை.
Newer Post
Older Post
Home