January 02, 2014
வரம்
தேவைகள்
அறிகிலேன்,
கேட்டதை
தந்திலேன்,
விரும்பியதை
செய்திலேன்,
என்றாலும்
துளியும் மாறா
நின்னன்பே
வரமெனப்படுவது.
Newer Posts
Older Posts
Home