December 25, 2013
அற்புதம்
வெஞ்சொல்
உமிழ்ந்துரையாடி
மனம் நோகத்தரும்
தருணங்களில் கூட
கடைச்சொல்லாய்
'உம்மா'
என்றே முடித்துவைக்கும்
நீயொரு
அற்புதப்பிறவி.
Newer Post
Older Post
Home