December 25, 2013

அற்புதம்

வெஞ்சொல் 
உமிழ்ந்துரையாடி
மனம் நோகத்தரும்
தருணங்களில் கூட
கடைச்சொல்லாய்
'உம்மா'
என்றே முடித்துவைக்கும்
நீயொரு
அற்புதப்பிறவி.