November 30, 2013
பொழுது
பெருமழை
பெய்ந்து
ஒய்ந்தது போல்
நினைவுகளெங்கும்
துளித்துளியாய்
சொட்டிக் கொண்டிருக்கிறது
சேர்ந்து
கதைபேசி
ஆலிங்கனம்
செய்திருந்த பொழுதுகள்.
Newer Post
Older Post
Home