November 18, 2013
பயம்
தூரப்பிரிவறுக்கும்
வழி
துரிதம்
அறிகிலையேல்
நின்
துயரம்
தினம் வளர்ந்தே
நம்
நேசம் தின்றிடுமோவென
அஞ்சி
நாள் இழந்தேன்.
Newer Post
Older Post
Home