November 18, 2013

பயம்

தூரப்பிரிவறுக்கும்
வழி 
துரிதம் 
அறிகிலையேல் 
நின் 
துயரம் 
தினம் வளர்ந்தே 
நம் 
நேசம் தின்றிடுமோவென 
அஞ்சி 
நாள் இழந்தேன்.