October 19, 2013
பாசக்கள்
எத்தனை மடக்கு
பருகினும்
போதையாகுதில்லை,
புத்தி தெளிவாக்கி
நின் பால்
பித்தம்
பெரிதாக்கும்
நீ
நாளும் தரும்
பாசக்கள்.
Newer Post
Older Post
Home