April 08, 2013
தேநீர்
பழுப்பேறிய
பின்மாலை பொழுதில்,
அருகிருந்து
முன்வாசலமர்ந்து
தேநீர் பருகுவதே
சொர்க்கமெனப்படுவது.
Newer Post
Older Post
Home