December 01, 2012
௱௩௬
மருதாணி
சிவப்பேறியிருந்த உள்ளங்கைகளில்
கன்னம் வைத்து
ஒளிந்துகொண்டேன்.
தேடியலைந்து தொலைந்து போகிறாய்.
Newer Post
Older Post
Home