December 30, 2012
௱௬௫
மனம் வெள்ளக்காடாகையில்
கண்ணீர் தான் வடிகால்!
விரல்கள் நீட்டித் துடைப்பது வழமை,
கன்னம் தொட்டு இழுவுதல் அருமை.
Newer Post
Older Post
Home