December 24, 2012
௱௫௯
அங்காடித்தெருவில்
நடைபயின்ற
நொடிகளி
டை
எத்தனை பூரிப்பு
நின் முகத்தில்,
கரம் பிடித்து நடைபயின்ற நிலை நினைத்து.
Newer Post
Older Post
Home