December 26, 2012
௱௬௧
வேலைப்பளு கூடிகிடந்ததென
பேசாதிருந்த நொடிகளில்
நீ
பாசக்கயிறறுந்ததென
கண்ணீர் உகுத்திருந்தாயோ ?
ஊமை பைத்தியக்காரி! நீயா ?
(நின் உளம்)விளங்காதவன்! நானா ?
Newer Post
Older Post
Home